supreme-court மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் அக்டோபர் 21, 2019 மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.